கற்பனைக்கு நான்
கருவுறவில்லை
கனவுகளுக்கு நான்
வண்ணமிடவில்லை
காலங்களுக்காக நான்
கலங்கவில்லை
கோலங்களை கண்டு நான்
கோவிக்கவில்லை
புயல்கள் என்னை
புண்ணாக்கவில்லை
பூகம்பம் என்னை
மன்னாக்கவும் இல்லை
உதிரும் போதும்
உண்மைக்காக உதிர்வேன் ......

No comments:
Post a Comment